நடிகர் கார்த்திக்கும், ரஞ்சனி என்பவருக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. இந்த பெண் குழந்தைக்கு உமையாள் என்று பெயர் வைத்தனர்.
இதற்கிடையே, கார்த்தியின் மனைவி ரஞ்சனி கர்ப்பமாக இர்ப்பதாக தகவல் வெளியான நிலையில், கார்த்தியின் மனைவிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்திருப்பதாக கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளப் பக்கம் மூலம் தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கார்த்தி, தாய் மற்றும் சேய் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...