நடிகர் கார்த்திக்கும், ரஞ்சனி என்பவருக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. இந்த பெண் குழந்தைக்கு உமையாள் என்று பெயர் வைத்தனர்.
இதற்கிடையே, கார்த்தியின் மனைவி ரஞ்சனி கர்ப்பமாக இர்ப்பதாக தகவல் வெளியான நிலையில், கார்த்தியின் மனைவிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்திருப்பதாக கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளப் பக்கம் மூலம் தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கார்த்தி, தாய் மற்றும் சேய் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டூட்’(Dude)...
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் எஸ்...
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...