ஆயா வட சுட்ட கதை, போல் வனிதாவின் திருமணமும் அதைச் சார்ந்த தகவல்களும் என்னதான் ஓல்டானாலும், வற்றுக்கு சமூக வலைதளங்களில் பெரிய மவுசு உண்டு. அந்த வகையில், பீட்டர் பாலுக்கு பிறகு வனிதா யாருடன் இணையப் போகிறார்? என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
ரசிகர்களின் இப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கு இவ்வளவு சீக்கிரம் விடை கிடைத்திருப்பது பெரும் ஆச்சர்யம். ஆம், வனிதா அடுத்ததாக யாருடன் இணையப்போகிறார், என்பதை நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
வனிதாவுக்கு ஒரு பிரச்சினை என்றால், கஸ்தூரிக்கு அல்வா சாப்பிடுவது போல. அதை வைத்து அவர் பங்கமாக கலாய்க்க தொடங்கிவிடுவார். அதன்படி, வனிதா பி.ஜே.பி-யில் இணையப் போவதாக வெளியான தகவலை கலாய்த்த கஸ்தூரி, பீட்டர் பாலுக்கு பிறகு வனிதா எந்த கணவருடன் இணையப் போகிறார், என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், அவர் கணவருடன் இணையாமல் கட்சியில் இணைகிறார், என்று தெரிவித்துள்ளார்.

அது மட்டும் அல்ல, நோட்டோவை விட குறைவான கட்சிக்கு வனிதாவின் பிரச்சாரம் அதிகமான வாக்குகளைப் பெற்று தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள் போல, ஆனால், வனிதாவுக்கு பின்னால் நிறைய பேர் இருப்பதாக, அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டார்கள், என்றும் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்...
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ்...
தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி...