திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராங்கி’. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் இப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் எம்.சரவணன் இயக்கியுள்ளார்.
சி.சத்யா இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “பனித்துளி விழுவதால் அனையாது தீபம்....” என்ற பாடல் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
கபிலன் வரிகளில், சின்மயி குரலில் உருவாகியுள்ள இப்படாலை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று மாலை வெளியிட்டார்.
பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்த பாடல் இதோ,
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...