சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஹேம்நாத்தின் தந்தை, சித்ராவை அரசியல்வாதி ஒருவர் மிரட்டி வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.
மேலும், அவர் சித்ரா பற்றி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவை பற்றி அறிய இந்த வீடியோவை பாருங்க,
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் எஸ்...
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்...