முன்னணி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து வந்த சித்ரா, தற்கொலை செய்துக் கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த தொடரில் தற்போது காவ்யா என்ற நடிகை நடித்து வருகிறார்.
இதற்கிடையே, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரை இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ‘பாண்டியா ஸ்டோர்ஸ்’ என்ற தலைப்பில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிலையில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளில் ஒருவராக ஜீவா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் வெங்கட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரொனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வெங்கட் சுமார் 20 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டாராம்.
தற்போது பூரணமாக குணமடைந்திருக்கும் வெங்கட் விரைவில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள இருக்கிறார்.
அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார்...
லத்திகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமார் பாலா தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ‘டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’...
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...