பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ள நடிகை ஓவியா, இன்று சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் கட்டப்பட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையை திறந்து வைத்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, ஓவியா கலந்துக்கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி என்பதால், அவரை காண ஏராளமான பொதுமக்கள் கூடியதோடு, மீடியாவினரும் திரளாக வந்திருந்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய ஓவியா, “இவ்வளவு மக்கள் என் மீது அன்பு வைத்திருக்கும் போது, நான் ஏன் ஒருவரை மட்டும் காதலிக்க வேண்டும்? என்று கூறியதோடு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 வது நாள் விழாவில் நான் நிச்சயம் கலந்துக்கொள்வேன்.” என்றும் தெரிவித்தார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பாடிய ”கொக்கு நெட்ட...கொக்கு...” என்ற பாடலை பாடி மக்களை பரவசமாக்கினார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...