பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ள நடிகை ஓவியா, இன்று சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் கட்டப்பட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையை திறந்து வைத்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, ஓவியா கலந்துக்கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி என்பதால், அவரை காண ஏராளமான பொதுமக்கள் கூடியதோடு, மீடியாவினரும் திரளாக வந்திருந்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய ஓவியா, “இவ்வளவு மக்கள் என் மீது அன்பு வைத்திருக்கும் போது, நான் ஏன் ஒருவரை மட்டும் காதலிக்க வேண்டும்? என்று கூறியதோடு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 வது நாள் விழாவில் நான் நிச்சயம் கலந்துக்கொள்வேன்.” என்றும் தெரிவித்தார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பாடிய ”கொக்கு நெட்ட...கொக்கு...” என்ற பாடலை பாடி மக்களை பரவசமாக்கினார்.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...