தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் சரண்யா பொன்வன்னன். தற்போது முன்னணி குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர், முன்னணி நடிகர், நடிகைகளுக்கு அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
இயக்குநரும் நடிகருமான பொன்வண்ணனை நடிகை சரண்யா காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
தற்போது பிரிதர்ஷினிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் இரு வீட்டாரின் நெருங்கு உறவினர்களும், நண்பர்களும் கலந்துக் கொண்டார்கள்.
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என்...
மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...