தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் சரண்யா பொன்வன்னன். தற்போது முன்னணி குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர், முன்னணி நடிகர், நடிகைகளுக்கு அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
இயக்குநரும் நடிகருமான பொன்வண்ணனை நடிகை சரண்யா காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
தற்போது பிரிதர்ஷினிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் இரு வீட்டாரின் நெருங்கு உறவினர்களும், நண்பர்களும் கலந்துக் கொண்டார்கள்.
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்...
நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் என்...
தமிழ் திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையாக, ’டெவிலன்’ என்ற படம் உலக சாதனைப் புத்தகமான நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பெயர் பதிவு செய்துள்ளது...