தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் சரண்யா பொன்வன்னன். தற்போது முன்னணி குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர், முன்னணி நடிகர், நடிகைகளுக்கு அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
இயக்குநரும் நடிகருமான பொன்வண்ணனை நடிகை சரண்யா காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
தற்போது பிரிதர்ஷினிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் இரு வீட்டாரின் நெருங்கு உறவினர்களும், நண்பர்களும் கலந்துக் கொண்டார்கள்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...