Latest News :

சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை! - கோலிவுட்டில் தொடரும் சோகம்! -
Saturday February-20 2021

சீரியல் நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலம் சித்ரா தற்கொலை செய்துக் கொண்ட சோகம் மறைவதற்குள் இன்னொரு சீரியல் நடிகர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ் சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருபவர் இந்திரகுமார். இலங்கை தமிழரான இவர், நேற்று முன் தின இரவு தனது நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்றுள்ளார்.

 

பிறகு தனது நண்பரின் அறையிலேயே தங்கிய இந்திரகுமார், காலையில் அதே அறையில் தூக்குப் போட்டு உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

 

Indhrakumar

 

இந்திரகுமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related News

7318

பார்வையாளர்களின் இதயத்தை மாற்றக்கூடிய படமாக ‘குட் டே’ இருக்கும் - இயக்குநர் ராஜு முருகன்
Sunday June-22 2025

நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க,  அறிமுக இயக்குநர் என்...

47:58 மணி நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்டு உலக சாதனை படைத்த சீகர் பிக்சர்ஸின் ‘டெவிலன்’!
Sunday June-22 2025

தமிழ் திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையாக, ’டெவிலன்’ என்ற படம் உலக சாதனைப் புத்தகமான நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பெயர் பதிவு செய்துள்ளது...

அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையை பெற்ற ‘புஷ்பா 2’!
Saturday June-21 2025

ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...

Recent Gallery