தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த வடிவேலு, சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வெற்றி பெற்றிருக்கிறார். வடிவேலுவின் காமெடி காட்சிகள் இல்லாத நகைச்சுவை சேனல்களோ அல்லது மீம்களோ இருப்பதில்லை.
இதற்கிடையே, தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்திருக்கும் தடையால் தற்போது வடிவேலுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவரை நடிக்க வைக்கவும் தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்கள். இதனால் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கியிருக்கும் வடிவேலு, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டவர், தனது நிலை குறித்து பேசி கண்கலங்கியுள்ளார்.
இந்த நிலையில், வடிவேலு கண்கலங்கியதை அறிந்த நடிகையும் மாடலுமான மீரா மிது, வாழ்க்கையில் பெரிய உயரத்திற்கு சென்றவர்களை, வஞ்சகத்தால் தான் வீழ்த்துவார்கள். நீங்கள் கண் கலங்க கூடாது. நான் சொந்தமாக படம் தயாரிக்கிறேன். நீங்கள் விரும்பினால் அந்த படத்தில் நடிக்கலாம், நான் பெருமை படுவேன், என்று தெரிவித்துள்ளார்.

விஜய் மற்றும் சூர்யா பற்றி மிக தரக்குறைவாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்த மீரா மிதுன், ரசிகர்களுக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சோசியல் மீடியாக்களில் தலை காட்ட தொடங்கியுள்ளார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...