வாய்ப்புக்காக சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் போட்டி வைத்தால் யாஷிகா ஆனந்த் தான் முதல் பரிசு வெல்வார். அந்த அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் பரபரப்பாக இயங்க கூடியவர். அதே சமயம், அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக் போட ஒரு கூட்டம் இருப்பது போல, எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படிப்பட்ட கூட்டத்தால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகிறார்.
இதற்கிடையே, விமர்சனங்களை தொடர்ந்து இனி கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட மாட்டேன், என்று கூறியவர், பட்டு சேலையுடன் சில புகைப்படங்களை வெளியிட எதிர்ப்பு தெரிவித்தவர்களும் அவருக்கு வரவேற்பு தெரிவித்து, “இதையே தொடருங்க...” என்று அட்வைஸும் செய்தார்கள்.
இந்த நிலையில், அட்வைஸ் செய்தவர்களையே அதிர்ந்து போகும் அளவுக்கு யாஷிகா ஆனந்த், மீண்டும் தனது கவர்ச்சி கலபரத்தை சோசியல் மீடியாவில் தொடங்கிவிட்டார்.
ஆம், யாஷிகா ஆனந்த் இன்று வெளியிட்டிருக்கும் தனது புதிய கவர்ச்சி புகைப்படங்களால் சோசியல் மீடியா ரொம்பவே சூடாகிவிட்டது.
இதோ அந்த புகைப்படங்கள்,





அறிமுக இயக்குநர் லெனின் வடமலை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘யாரு போட்ட கோடு’...
Director Parameshwar Hivrale is bringing to the screen the life story of Gummadi Narsaiah- the CPI former MLA from Illandu, known as a champion of the poor and famously known for riding a bicycle to the Assembly...
அஷ்னா கிரியேஷன்ஸ் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சந்தோஷ் ரயான் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இன்வஸ்டிகேஷன் கிரைம் திரில்லர் படம் ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’...