Latest News :

திருமண ஆசை காட்டி பெண்ணிடம் பணம் பறிப்பு! - நடிகர் ஆர்யா மீது பரபரப்பு புகார்
Saturday February-27 2021

கோலிவுட்டின் பிளே பாய், என்று செல்லமாக அழைக்கப்படும் ஆர்யா பற்றி அவ்வபோது பல காதல் கிசுகிசுக்கள் வெளியாகி வந்த நிலையில், அவர் நடிகை சாயிஷாவை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு எந்த கிசுகிசுவிலும் சிக்காத ஆர்யா மீது இளம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண், பணத்துக்காக கஷ்ட்டப்படுவதாக தன்னிடம் கூறிய ஆர்யா, தன்னை விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறினார். இதை நம்பி அவருக்கு தான் ரூ.70 லட்சம் பணம் கொடுத்ததாகவும், ஆனால், ஆர்யா தன்னை ஏமாற்றி விட்டார், என்று புகார் அளித்துள்ளார்.

 

தற்போது ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் அந்த பெண், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலமாக இந்த புகாரை தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related News

7349

’வெள்ளகுதிர’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
Sunday November-09 2025

நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில்  உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...

குடும்ப படம் தான், ஆனால் பல ஜானர்களின் பாதிப்பு இருக்கும் - ‘மிடில் கிளாஸ்’ படம் பற்றி இயக்குநர் கிஷோர் எம்.ராமலிங்கம்
Sunday November-09 2025

அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

‘அங்கம்மாள்’ மூலம் கதையின் நாயகியான நடிகை கீதா கைலாசம்
Sunday November-09 2025

கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையமாக வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித் துணி’ என்ற  சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’...

Recent Gallery