Latest News :

திருமண ஆசை காட்டி பெண்ணிடம் பணம் பறிப்பு! - நடிகர் ஆர்யா மீது பரபரப்பு புகார்
Saturday February-27 2021

கோலிவுட்டின் பிளே பாய், என்று செல்லமாக அழைக்கப்படும் ஆர்யா பற்றி அவ்வபோது பல காதல் கிசுகிசுக்கள் வெளியாகி வந்த நிலையில், அவர் நடிகை சாயிஷாவை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு எந்த கிசுகிசுவிலும் சிக்காத ஆர்யா மீது இளம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண், பணத்துக்காக கஷ்ட்டப்படுவதாக தன்னிடம் கூறிய ஆர்யா, தன்னை விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறினார். இதை நம்பி அவருக்கு தான் ரூ.70 லட்சம் பணம் கொடுத்ததாகவும், ஆனால், ஆர்யா தன்னை ஏமாற்றி விட்டார், என்று புகார் அளித்துள்ளார்.

 

தற்போது ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் அந்த பெண், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலமாக இந்த புகாரை தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related News

7349

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

கூலி படத்தின் “மோனிகா...” பாடலும், சக்தி மசாலாவின் விளம்பர யுத்தியும்!
Wednesday September-17 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...

Recent Gallery