கோலிவுட்டின் பிளே பாய், என்று செல்லமாக அழைக்கப்படும் ஆர்யா பற்றி அவ்வபோது பல காதல் கிசுகிசுக்கள் வெளியாகி வந்த நிலையில், அவர் நடிகை சாயிஷாவை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு எந்த கிசுகிசுவிலும் சிக்காத ஆர்யா மீது இளம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண், பணத்துக்காக கஷ்ட்டப்படுவதாக தன்னிடம் கூறிய ஆர்யா, தன்னை விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறினார். இதை நம்பி அவருக்கு தான் ரூ.70 லட்சம் பணம் கொடுத்ததாகவும், ஆனால், ஆர்யா தன்னை ஏமாற்றி விட்டார், என்று புகார் அளித்துள்ளார்.
தற்போது ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் அந்த பெண், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலமாக இந்த புகாரை தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...