மறைந்த நடிகரி சிவாஜி கணேசனின் மணி மண்டபடத்தை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள சத்யா ஸ்டுடியோ அருகே தமிழக அரசு, நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைத்து வருகிறது. பல கோடி ரூபாய் செலவில், சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் எழுப்பப்பட்டு வரும் இந்த மணி மண்டபத்தில், மெரினா கடற்கரையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசனின் உருவச்சிலையும் வைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், வரும் அக்டோபர் 1ஆம் தேதி சிவாஜி கணேஅனின் 90 வது பிறந்தநாள் என்பதால், அன்றைய தினம் மணி மண்டபத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் விறிவிறுப்பாக நடிபெற்று வருகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...