Latest News :

அக்டோபர் 1 ஆம் தேதி நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பு!
Tuesday September-26 2017

மறைந்த நடிகரி சிவாஜி கணேசனின் மணி மண்டபடத்தை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 

சென்னை அடையாறு பகுதியில் உள்ள சத்யா ஸ்டுடியோ அருகே தமிழக அரசு, நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைத்து வருகிறது. பல கோடி ரூபாய் செலவில், சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் எழுப்பப்பட்டு வரும் இந்த மணி மண்டபத்தில், மெரினா கடற்கரையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசனின் உருவச்சிலையும் வைக்கப்பட உள்ளது.

 

இந்த நிலையில், வரும் அக்டோபர் 1ஆம் தேதி சிவாஜி கணேஅனின் 90 வது பிறந்தநாள் என்பதால், அன்றைய தினம் மணி மண்டபத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் விறிவிறுப்பாக நடிபெற்று வருகிறது.

Related News

739

காதலர்களின் பெற்றோர்களை பற்றி எழுத தவறி விடுவோம் - இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் ஆதங்கம்
Friday October-31 2025

ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...

”ஆதித்யா புதுமுகம் போல இல்லை” - நாயகனை பாராட்டிய கெளரி கிஷன்
Friday October-31 2025

கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...

Recent Gallery