மறைந்த நடிகரி சிவாஜி கணேசனின் மணி மண்டபடத்தை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள சத்யா ஸ்டுடியோ அருகே தமிழக அரசு, நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைத்து வருகிறது. பல கோடி ரூபாய் செலவில், சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் எழுப்பப்பட்டு வரும் இந்த மணி மண்டபத்தில், மெரினா கடற்கரையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசனின் உருவச்சிலையும் வைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், வரும் அக்டோபர் 1ஆம் தேதி சிவாஜி கணேஅனின் 90 வது பிறந்தநாள் என்பதால், அன்றைய தினம் மணி மண்டபத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் விறிவிறுப்பாக நடிபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...