மறைந்த நடிகரி சிவாஜி கணேசனின் மணி மண்டபடத்தை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள சத்யா ஸ்டுடியோ அருகே தமிழக அரசு, நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைத்து வருகிறது. பல கோடி ரூபாய் செலவில், சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் எழுப்பப்பட்டு வரும் இந்த மணி மண்டபத்தில், மெரினா கடற்கரையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசனின் உருவச்சிலையும் வைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், வரும் அக்டோபர் 1ஆம் தேதி சிவாஜி கணேஅனின் 90 வது பிறந்தநாள் என்பதால், அன்றைய தினம் மணி மண்டபத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் விறிவிறுப்பாக நடிபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...