தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் காலை 6 மணிக்கே வாக்குச்சாவாடிகளில் குவிய தொடங்கினர். தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தது, பெரும் விவாத பொருளாகியுள்ளது. அதாவது, பெரோல் விலை உயர்வால் பாதிப்புக்குள்ளான மக்களின் அவலநிலை சுட்டிக்காட்டும் வகையில் தான், நடிகர் விஜய் ஓட்டு போட சைக்கிளில் வந்ததாக கூறப்படுகிறது.
இப்படி ஒரு சர்ச்சை எழுந்ததால், ஓட்டு போட சைக்கிளில் வந்த விஜய், திரும்பி செல்லும் போது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், விஜய் கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கொண்ட சைக்கிளில் வந்ததால், அவர் தனது ரசிகர்களுக்கு மறைமுகமாக எதையோ சொல்ல வருகிறார், என்ற கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...