தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் காலை 6 மணிக்கே வாக்குச்சாவாடிகளில் குவிய தொடங்கினர். தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தது, பெரும் விவாத பொருளாகியுள்ளது. அதாவது, பெரோல் விலை உயர்வால் பாதிப்புக்குள்ளான மக்களின் அவலநிலை சுட்டிக்காட்டும் வகையில் தான், நடிகர் விஜய் ஓட்டு போட சைக்கிளில் வந்ததாக கூறப்படுகிறது.
இப்படி ஒரு சர்ச்சை எழுந்ததால், ஓட்டு போட சைக்கிளில் வந்த விஜய், திரும்பி செல்லும் போது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், விஜய் கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கொண்ட சைக்கிளில் வந்ததால், அவர் தனது ரசிகர்களுக்கு மறைமுகமாக எதையோ சொல்ல வருகிறார், என்ற கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் என்...
தமிழ் திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையாக, ’டெவிலன்’ என்ற படம் உலக சாதனைப் புத்தகமான நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பெயர் பதிவு செய்துள்ளது...
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...