இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோரது கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘கர்ணன்’ நாளை (ஏப்.9) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
’கர்ணன்’ படத்தின் போஸ்டர், ஒவ்வொன்றாக வெளியான பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்ததோடு, ரசிகர்கள் மட்டும் இன்றி, திரையுலகினரிடமும் படத்தை பார்க்க வேண்டும், என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.
மேலும், கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு திரையரங்குகளுக்கு மக்களின் கூட்டத்தை வரவைத்த விஜயின் ‘மாஸ்டர்’ படத்தைப் போல தனுஷின் ‘கர்ணன்’ படமும் திரையரங்குகளுக்கு அனைத்து தரப்பினரையும் அழைத்து வரும் என்று திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். காரணம், நேற்று தொடங்கிய ‘கர்ணன்’ படத்தின் டிக்கெட் முன் பதிவு தானாம்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...