விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினி பிரியங்கா, திடீர் உடல் நிலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுட்டி தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளி பயணத்தை தொடங்கிய பிரியங்கா, விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றினாலும், சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சி தான் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது. அந்த நிகழ்ச்சியின் பல எப்பிசோடுகளை தொகுத்து வழங்கியவர், தற்போது சூப்பர் சிங்கர்ஸ் சீசன் 8 தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், பிரியங்காவுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா, என்பது குறித்து தெரியவில்லை.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...