விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினி பிரியங்கா, திடீர் உடல் நிலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுட்டி தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளி பயணத்தை தொடங்கிய பிரியங்கா, விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றினாலும், சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சி தான் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது. அந்த நிகழ்ச்சியின் பல எப்பிசோடுகளை தொகுத்து வழங்கியவர், தற்போது சூப்பர் சிங்கர்ஸ் சீசன் 8 தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், பிரியங்காவுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா, என்பது குறித்து தெரியவில்லை.
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...