சிம்புவை வைத்து ‘மாநாடு’ படத்தை இயக்கி வரும் இயக்குநர் வெங்கட் பிரபு, அப்படத்திற்கு பிறகு இயக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கும் 10 வது திரைப்படமாக உருவாக உள்ள இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் டி.முருகானந்தம் தயாரிக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி...
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...