கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களின் உயிர் இழப்புகள் ஏற்பட்ட பெரும் சோகங்கள் மறைவுதற்குள்ளாகவே, சினிமா பிரபலங்களின் மரணங்கள் தொடர்வது திரையுலகினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், திரைப்பட தயாரிபாளரும் நடிகருமான தாடி வெங்கட் என்ற வெங்கட் சுபா, இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பட தயாரிப்பு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வெங்கட் சுபா, தொலைக்காட்சி தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த வெங்கட் சுபார், இன்று அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான 'கண்ணப்பா' படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது...