திரைத்துறையை நெறிப்படுத்தும் நடவடிக்கையாக, ஒளிப்பதிவு சட்டத்தில் ஒன்றிய அரசு நான்கு திருத்தங்களை செய்துள்ளது. இந்த திருத்தத்தால் திரைத்துறையினரின் படைப்பு சுதந்திரம் பறிபோகும் என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக தமிழ் திரையுலகினர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்த சட்ட திருத்தத்திற்கு நடிகர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது நடிகர் சூர்யாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காகத்தான். அதன் குரல்வலையை நெறிப்பதற்காக அல்ல” என்று பதிவுட்டுள்ளார்.
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...