ஆபாசமான டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமான இலக்கியா, நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டதாக கூறி, மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர், தற்போதும் சமூக வலைதளங்களில் பல சர்ச்சையான விவகாரங்களில் சிக்கி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, அவர் நாயகியாக நடித்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்க, அப்படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
’நீ சுடத்தான் வந்தியா’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள படத்தில் டிக் டாக் இலக்கியா நாயகியாக நடித்திருக்கிறார். ஆல்பின் மீடியா நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்திருக்கும் அருண்குமார் நாயகனாக நடித்திருக்கிறார். துரைராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், இலக்கியாவின் காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டார்களாம். அந்த அளவுக்கு அனைத்தும் பிரம்மாண்டமாக இருக்க, எப்படி படத்தை தணிக்கை செய்வது என்றே குழப்பமடைந்தவர்கள் எந்த முடிவும் சொல்லாமல் இருந்துள்ளார்கள். இதனால், படக்குழுவினர் பதற்றமடைய, தற்போது ஒருவழியாக படத்தை தணிக்கை செய்து ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதனால், படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
மேலும், படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கும் படக்குழுவினர், தங்களை போல் ரசிகர்களும் இலக்கியாவின் பிரம்மாண்டத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள், என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...