தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன், நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய வசூலை ஈட்டியிருக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாகவும் படக்குழுவினர் அறிவித்தனர்.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை திடீரென்று உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் அவரது சம்பள உயர்வு சாதரணமானதாக அல்லாமல், ஒட்டு மொத்த மோலிவுட்டையே அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளதாம்.
ஆம், சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ.30 கோடியாக உயர்த்திவிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு அவர் ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது...
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்...
'ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ்...