முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவாக அவதாரம் எடுத்ததை தொடர்ந்து காமெடி வேடங்களில் நடிப்பதை குறைத்து வந்தவர், தற்போது முழுவதுமாக நிறுத்திவிட்டார்.
ஒன்லி ஹீரோ என்ற கொள்கையோடு பயணிக்கும் சந்தானம், ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’, ‘சர்வர் சுந்தரம்’, ‘சக்கைப்போடு போடு ராஜா’ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கப் போவதாக சந்தானம் கூறியுள்ளார். இதற்காக பல கதைகளையும் எழுதி வைத்திருக்கும் சந்தானம், ஹீரோவாக நடிக்கும் படங்கள் முடிந்ததும் படம் இயக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...