முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவாக அவதாரம் எடுத்ததை தொடர்ந்து காமெடி வேடங்களில் நடிப்பதை குறைத்து வந்தவர், தற்போது முழுவதுமாக நிறுத்திவிட்டார்.
ஒன்லி ஹீரோ என்ற கொள்கையோடு பயணிக்கும் சந்தானம், ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’, ‘சர்வர் சுந்தரம்’, ‘சக்கைப்போடு போடு ராஜா’ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கப் போவதாக சந்தானம் கூறியுள்ளார். இதற்காக பல கதைகளையும் எழுதி வைத்திருக்கும் சந்தானம், ஹீரோவாக நடிக்கும் படங்கள் முடிந்ததும் படம் இயக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
ஜெ.பி பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரிப்பில், ஆர்...
குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது...
மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி...