முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவாக அவதாரம் எடுத்ததை தொடர்ந்து காமெடி வேடங்களில் நடிப்பதை குறைத்து வந்தவர், தற்போது முழுவதுமாக நிறுத்திவிட்டார்.
ஒன்லி ஹீரோ என்ற கொள்கையோடு பயணிக்கும் சந்தானம், ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’, ‘சர்வர் சுந்தரம்’, ‘சக்கைப்போடு போடு ராஜா’ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கப் போவதாக சந்தானம் கூறியுள்ளார். இதற்காக பல கதைகளையும் எழுதி வைத்திருக்கும் சந்தானம், ஹீரோவாக நடிக்கும் படங்கள் முடிந்ததும் படம் இயக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...