முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை விட ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள புதுமுக ஹீரோக்களின் படங்களிலும், கதையின் நாயகியாகவும் நடிப்பதில் முன்னணி நடிகைகள் பலர் தீவிரம் காட்டி வருகிறார். இந்த பாதையில் முதலில் நயந்தாரா பயணிக்க, தற்போது திரிஷாவும் இதே பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளார்.
‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’ உள்ளிட்ட ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள நான்கு ஐந்து படங்களில் நடித்து வரும் திரிஷா, தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் புது கண்டிஷனையும் போடுகிறாராம்.
அது என்ன கண்டிஷன் என்று விசாரிக்கையில், “தன்னிடம் கதை சொல்ல வேண்டும் என்றால், அந்த கதை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் கதை சொல்ல வாங்க இல்லனா, இந்த பக்கம் வராதீஇங்க” என்று கண்டிஷன் போடும் திரிஷா, அதில் ரொம்ப கராராகவும் இருக்கிறாராம்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...