முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை விட ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள புதுமுக ஹீரோக்களின் படங்களிலும், கதையின் நாயகியாகவும் நடிப்பதில் முன்னணி நடிகைகள் பலர் தீவிரம் காட்டி வருகிறார். இந்த பாதையில் முதலில் நயந்தாரா பயணிக்க, தற்போது திரிஷாவும் இதே பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளார்.
‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’ உள்ளிட்ட ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள நான்கு ஐந்து படங்களில் நடித்து வரும் திரிஷா, தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் புது கண்டிஷனையும் போடுகிறாராம்.
அது என்ன கண்டிஷன் என்று விசாரிக்கையில், “தன்னிடம் கதை சொல்ல வேண்டும் என்றால், அந்த கதை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் கதை சொல்ல வாங்க இல்லனா, இந்த பக்கம் வராதீஇங்க” என்று கண்டிஷன் போடும் திரிஷா, அதில் ரொம்ப கராராகவும் இருக்கிறாராம்.
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...