விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, டிவி பார்க்காதவர்களையும் பார்க்க வைத்த நிகழ்ச்சி என்ற பெருமையை பெற்றது. அந்த நிகழ்ச்சியின் இத்தகைய வெற்றிக்கு நடிகை ஓவியாவும், அவரது காதலும் முக்கிய காரணமாகும்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுது நாளான, அதாவது போட்டியின் 100 வது நாளான இன்று, அப்போட்டியின் வெற்றியாளர் யார்? என்ற எதிர்ப்பார்ப்பு தமிழக மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், ஹாரிஸ் கல்யாண், சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ் என்ற நான்கு போட்டியாளர்களில், சினேகன் அல்லது கணேஷ் வெங்கட்ராம் இருவரில் ஒருவர் நிச்சயம் வெற்றி பெறுவார்கள், என்றும் கணிக்கப்பட்டது.
ஆனால், மக்களின் கணிப்பை பொய்யாக்கும் விதத்தில், ஓவியா காதலித்த ஆரவுக்கு பிக் பாஸ் டைடிலை வழங்க விஜய் டிவி முடிவு செய்திருப்பதாக, சற்று நேரத்திற்கு முன்பாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றவாறு சமூக வலைதளங்களிலும், ஆரவ் வெற்றி பெற்றது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...