அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் ‘மெர்சல்’ பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் ரகசியத்தை படத்டில் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, ஊருக்கே கேட்கும் வகையில் உரக்கச் சொல்லியிருக்கிறார்.
இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பது அனைவரும் அறிந்ததே. அத்போல், மூன்று விஜய்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என்று மூன்று ஹிரோயின்கள் இருக்க, மூன்று பேருக்கு மூன்று விதமான நண்பர்கள் வேடமும் உண்டாம்.
ஆனால், மூன்று விஜய்க்கும் ஒரே ஒரு வில்லன் தான் என்றும். அந்த ஒருத்தர் தான் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, என்ற ரகசியத்தை அவரே சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதுமட்டும் அல்ல, ‘ஸ்பைடர்’ படத்தில் டார்க் வில்லனாக வந்தவர், ‘மெர்சல்’ படத்தில் கிளாசிக் வில்லனாக வலம் வந்திருக்கிறாராம்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...