அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் ‘மெர்சல்’ பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் ரகசியத்தை படத்டில் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, ஊருக்கே கேட்கும் வகையில் உரக்கச் சொல்லியிருக்கிறார்.
இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பது அனைவரும் அறிந்ததே. அத்போல், மூன்று விஜய்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என்று மூன்று ஹிரோயின்கள் இருக்க, மூன்று பேருக்கு மூன்று விதமான நண்பர்கள் வேடமும் உண்டாம்.
ஆனால், மூன்று விஜய்க்கும் ஒரே ஒரு வில்லன் தான் என்றும். அந்த ஒருத்தர் தான் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, என்ற ரகசியத்தை அவரே சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதுமட்டும் அல்ல, ‘ஸ்பைடர்’ படத்தில் டார்க் வில்லனாக வந்தவர், ‘மெர்சல்’ படத்தில் கிளாசிக் வில்லனாக வலம் வந்திருக்கிறாராம்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...