தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, பற்றி அவ்வபோது சர்ச்சை தகவல்கள் பரவி வருவதோடு, சில ஆச்சரியமான அதே சமயம் அதிர்ச்சிகரமான தகவல்களும் உலா வருகின்றது.
அந்த வகையில், நயன்தாராவின் சம்பலம் விஷயம் தொடர்பாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல் ஒன்று ஒட்டு மொத்த கோலிவுட்டையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார். சைக்காலாஜிக்கல் த்ரில்லர் படமான இப்படத்தில் நயன்தாராவுக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதுவும், வெறும் 20 நாட்களுக்கு மட்டுமே நயன்தாரா கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். அதற்கு இத்தனை கோடிகள் சம்பளமா!, என்று ஒட்டு மொத்த கோலிவுட்டே அதிச்சியாக, கூடவே மற்றொரு அதிர்ச்சி தகவலும் சொல்லப்படுகிறது. அதாவது, இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஜெயம் ரவிக்கே நயன்தாராவை விட குறைவான சம்பளம் தான் பேசப்பட்டிருக்கிறதாம்.
இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள்...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது...