Latest News :

குழந்தை மரணம்! - சோகத்தில் பிரபல நடிகை
Monday October-02 2017

பீட்டர் ஹாக் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு துபாயில் வாழ்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகை செலினா ஜெட்லிக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தது. இரண்டுமே ஆண் குழந்தைகள்.

 

இந்த நிலையில், மீண்டும் கர்ப்பமான செலினாவுக்கு, கடந்த செப்டம்பர் 10 ஆம், தேதி இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்த குழந்தைகளும் ஆண் குழந்தைகள் தான்.

 

இதற்கிடையே, இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இதய பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த குழந்தை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துவிட்டது. 

 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது தந்தை உயிரிழந்த சோகத்தில் இருந்து இன்னும் மீளாதா நடிகை செலினா, தற்போது தனது கைக்குழந்தை இறந்ததால் மேலும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

Related News

822

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

Recent Gallery