Latest News :

மீண்டும் இணையும் சிம்பு - அனிருத் : என்ன நடக்க போகிறதோ!
Tuesday October-03 2017

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்கு சிம்பு இசயமைத்து வருகிறார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

 

இந்த நிலையில், பீப் பாடல்கள் மூலம் இணைந்த சிம்பு - அனிருத் கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இவர்கள் ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்காக இணைந்துள்ளார்கள்.

 

இந்தப் படத்தில் 'கலக்கு மச்சான்...' எனத் தொடங்கும் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத்தை பாட வைத்திருக்கிறார் சிம்பு. சிம்பு இசையில் அனிருத் பாடிய 'கலக்கு மச்சான்...' பாடலின் சிங்கிள் ட்ராக் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.

 

பீப் பாட்டால் போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என்று அலைந்துக் கொண்டிருந்த சிம்புவும், அனிருத்தும் இந்த கலகக்கு மச்சான்...பாட்டால் எங்கெல்லாம் அலையப்போகிறார்களோ! என்று சிலர் கிண்டலாக பேசு வருகிறார்கள்.

Related News

834

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

Recent Gallery