அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் கடந்த ஞாயிறு மாலை நடந்த துப்பாக்கி சூட்டில், 50 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதே இடத்தில் தான் தமிழ்ப் படமான ‘காவியன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இதில் ஷாம், ஹாலிவுட் நடிகர் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
ஸ்டிபன் க்ரைக் என்ற 64 வயது மனநலம் பாதிக்கப்பட்டவர் ஓட்டல் ஒன்றின் 34 வது மாடியில் நின்றுக்கொண்டு, அந்த கட்டடத்தின் கீழே நடந்துக் கொண்டிருந்த இசை விழாவில் கூடியிருந்த மக்களை நோக்கி இயந்திர துப்பாக்கியால் சுட்டுள்ளான். 50 பேரை பலிவாங்கிய இந்த சம்பவம் அமெரிக்கா மட்டும் இன்றி, உலக நாடுகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த கொலையாளில் நின்று சுட்ட அதே தளத்தில் தான் ‘காவியன்’ படப்பிடிப்பிற்கான கேமரா வைக்கப்பட்டிருந்ததோடு, அன்றைய தினமும் துப்பாக்கி சுடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...