’நிபுணன்’ படத்திற்கு பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்றில் வரலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை, மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குநர் இயக்குகிறார்.
வரும் 15 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வரும் 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று மூன்று மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் மூன்று மொழிகளுக்கான போஸ்டர்களை, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான் மற்றும் ராணா ஆகியோர் வெளியிட உள்ளார்கள்.
இதற்காக, இந்த மூன்று ஹீரோக்களுக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள நடிகை வரலட்சுமி, அவர்களை தனது டார்லிங் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Thankkkk u so much to my darling friends for launching the first look.. love u guys @Siva_Kartikeyan @dulQuer @RanaDaggubati @VigneshShivN pic.twitter.com/qv14nJwAui
— varu sarathkumar (@varusarath) October 2, 2017
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...