Latest News :

விதார்த் நடிக்கும் க்ரைம் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
Wednesday September-14 2022

கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேட்டிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கு முதல் திரைப்படத்தில் விதார்த் நாயகனாக நடிக்கிறார். இவருடன் இணைந்து நடிகை ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார்.

 

புலனாய்வு விசாரணை பாணியிலான கிரைம் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாச சுந்தர் எழுதியுள்ளார். அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.சதீஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்கிறார். தினேஷ் சுப்புராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

மூன்று கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, முதல் கட்டப்படப்பிடிப்பை இன்று சென்னையில் தொடங்கியது.

Related News

8527

’சாருகேசி’ படம் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க வைத்தது - நடிகை சுஹாசினி நெகிழ்ச்சி
Tuesday June-24 2025

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...

திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும் - ‘கண்ணப்பா’ பட நிகழ்வில் சரத்குமார் பேச்சு
Monday June-23 2025

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்...

பார்வையாளர்களின் இதயத்தை மாற்றக்கூடிய படமாக ‘குட் டே’ இருக்கும் - இயக்குநர் ராஜு முருகன்
Sunday June-22 2025

நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க,  அறிமுக இயக்குநர் என்...

Recent Gallery