Latest News :

காதலரை மாற்றிய நயந்தாரா மாற்றிய மற்றொன்று வைரலாகிறது!
Wednesday October-04 2017

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நயந்தராவுக்கு தற்போதும் பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது. இருந்தாலும் அனைத்து படங்களையும் ஒப்புக்கொள்ளாமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நயந்தாரா நடித்து வருகிறார்.

 

சிம்பு, பிரபு தேவா என்று இரண்டு முறை காதலி விழுந்த நயந்தாரா, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் காதலில் விழுந்துள்ளார். இருவரும் ரொம்ப நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இந்த ஆண்டு இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துக்கொண்டனர். மேலும் கடந்த மாதம் தனது காதலரின் பிறந்தநாளை நியார்க்கில் கொண்டாடிய நயந்தாரா, அங்கு அவருக்கு அன்பு பரிசையும் கொடுத்தாராம்.

 

என்னதான் காதலரை மாற்றினாலும், முன்னாள் காதலரின் அடையாளமாக தனது கையில் குத்தப்பட்ட டாட்டூவை மட்டும் மாற்ற முடியாமல் திணறிய நயந்தாரா, ஒரு வழியாக அதையும் மாற்றிவிட்டார்.

 

ஆம், பிரபு தேவாவை காதலிக்கும் போது 'Pரபு' என தனது கையில் டாட்டூ குத்தியிருந்தா. பிரபு தேவா உடனான காதல் முறிந்த பிறகும் அந்த டாட்டூவ அவரால் மாற்ற முடியவில்லை. ஏன், விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்ட பிறகும் அந்த டாட்டூ அவரது கையில் அப்படியே தான் இருந்தது. இது குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது.

 

இந்த நிலையில், தனது கையில் இருந்த 'Pரபு' என்ற டாட்டூவை Positivity என்று நயந்தாரா மாற்றிக்கொண்டிருக்கிறார். மேலும் தான் டாட்டூ மாற்றியதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வருகிறார். நயனின் புதிய டாட்டூ புகைப்படும் படு வைரலாக பரவி கொண்டிருக்கிறது.

Related News

864

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

Recent Gallery