கர்நாடக மாநிலம், பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டு கொலை செய்யப்பட்ட விவாகரத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.
கவுரி லங்கேஷ் கொலையை சிலர் கொண்டாடுவதாகவும், அவர்கள் அனைவரும் பிரதமர் மோடியை பின்பற்றுபவர்கள், என்றும் கூறினார். மேலும், இந்த விஷயத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பதினால், அவர் என்னை விட சிறந்த நடிகராக முயற்சிக்கிறார், என்றும் தெரிவித்தார்.
பிரகாஷ் ராஜின் பேச்சுக்கு பா.ஜ.க-வினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...