கர்நாடக மாநிலம், பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டு கொலை செய்யப்பட்ட விவாகரத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.
கவுரி லங்கேஷ் கொலையை சிலர் கொண்டாடுவதாகவும், அவர்கள் அனைவரும் பிரதமர் மோடியை பின்பற்றுபவர்கள், என்றும் கூறினார். மேலும், இந்த விஷயத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பதினால், அவர் என்னை விட சிறந்த நடிகராக முயற்சிக்கிறார், என்றும் தெரிவித்தார்.
பிரகாஷ் ராஜின் பேச்சுக்கு பா.ஜ.க-வினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...