Latest News :

விஜய் ரசிகர்களை நிம்மதியடைய செய்த ‘மெர்சல்’ படத்தின் புதிய அப்டேட்!
Thursday October-05 2017

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ள விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக பல பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது. இதற்கிடையே, தீபாவளி முதல் திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், மெர்சல் வெளியீட்டுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் கவலையடைந்த நிலையில், விஜயும் ரொம்ப அப்செட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், திருச்சி விநியோகஸ்தர் ஸ்ரீதர், விஜய் ரசிகர்களின் கவலையை போக்கும் விதத்தில் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

 

அதாவது, ‘மெர்சல்’ படத்தின் தலைப்பு, ரிலீஸ் உள்ளிட்ட எதில் பிரச்சினை ஏற்பட்டாலும், விஜய் என்ற மெரசல் அரசனால் அத்தனை பிரச்சினைகளும் தவிடுபொடியாகிவிடும் என்றும், அறிவித்தது போல் மெர்சல் தீபாவளிக்கு நிச்சயம் வெளியாவதுடன், வசூலில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தும், என்றும் அவர் கூறியுள்ளார்.

 

ஸ்ரீதரின் இந்த தகவல், விஜய் ரசிகர்களை இப்போதே தீபாவளி கொண்டாட வைத்துவிடும் என்பது உறுதி.

Related News

877

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery