சிம்பு - அனிருத் கூட்டணியின் பீப் பாட்டால் பெரும் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து, தற்போது மீண்டும் அதே கூட்டணி மூலம் ஒரு பாட்டு உருவாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சக்கை போடு போடு ராஜா’ படத்திற்காக தான் சிம்பு - அனிருத் கூட்டணி மீண்டும் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள சிம்பு, தான் போட்ட மெட்டுக்களில் ஒன்றில் அனிருத்தை பாட வைத்துள்ளார்.
இப்படால் குறித்து கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசி வந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு இப்பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
விடிவி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை சேதுராமன் இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...