தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவான பிரபு, உடல்நிலை பாதிப்பால் பிப்ரவரி 20 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து நேற்று நடிகர் பிரபுக்கு யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன.
அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார், என்று அறிவித்து மருத்துவமனை தரப்பு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார், என்றும் தெரிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...