25 மில்லியன் ஹிட்ஸ் என்ற புதிய சாதனை படைத்துள்ள விஜயின் ‘மெர்சல்’ படத்திற்காக தமிழகமே காத்திருக்கும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், தான் மெர்சலுக்காக காத்திருக்கிறேன், என்று கூறியிருப்பது இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள மெர்சல் தீபாவளியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. மேலும், ஐரோப்பாவின் மிக பெரிய திரையரங்கமாக ‘தி கிராண்ட் ரெக்ஸ்’ திரையரங்கத்திலும் இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அஷ்வின், ”ரசிகர்கள் மத்தியில் மெர்சல் திருவிழாவாகத்தான் இருக்கும். நானும் படத்தை முதல் நாளில் பார்க்க ஆர்வமாக இருக்கிறென்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...