மது குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய் மீது சென்னை சைதாபேட்டை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம், என்று எதிர்ப்பார்க்கப்பட்டுகிறது.
கடந்த மாதம் சென்னை அடையாறு மேம்பாலம் அருகே, மது போதையில் கார் ஓட்டி நடிகர் ஜெய் விபத்து உண்டாக்கினார். இதில் அவருக்கோ மற்றவர்களுக்கோ காயம் ஏதும் ஏற்படவில்லை, என்றாலும் அவர் நிற்க கூட முடியாத அளவுக்கு அதிக மது போதையில் இருந்துள்ளார்.
அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் மீது குடி போதையில் அதிவேகமாக கார் ஓட்டியது, இன்சூரன்ஸ், ஆர்.சி. புக் போன்றவை இல்லாமல் காட்டியது உள்ளிட்ட பல கூற்றங்கங்களின் கிழ் வழக்குகள் பதிவு செய்ததோடு, கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஜெய், நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் நேற்று நீதிமன்றத்த்ல் ஆழராகவில்லை இதையடுத்து, நீதிபதி ஆப்ரகாம் ஜெய்க்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளர். இதனால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...