‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயந்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் சில பாடல்கள் இன்னும் படமாக்க வேண்டியுள்ளதால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி..தள்ளி...போகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த நயந்தராவுக்கு, சர்ப்ரைஸாக சிவகார்த்திகேயன் போன் செய்தார். அப்போது அவரிடம், ஜாலியாக ஒரு கேள்வி கேளுங்கள் என்று தொகுப்பாளர் கூற, அதற் சிவகார்த்திகேயன், “ஏன் நானும் ரவுடி தான் படத்தில் மட்டும் நன்றாக நடித்திருந்தீர்கள்” என கேட்டார்.
அதற்கு நயந்தாரா, “என்ன சிவகார்த்திகேயன் இன்னும் வேலைக்காரன் படப்பிடிப்பு முடியவில்லை, நியாபகம் இருக்கா?” என்று குறும்பாக மிரட்டும் தோனில் பேசினார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...