‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயந்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் சில பாடல்கள் இன்னும் படமாக்க வேண்டியுள்ளதால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி..தள்ளி...போகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த நயந்தராவுக்கு, சர்ப்ரைஸாக சிவகார்த்திகேயன் போன் செய்தார். அப்போது அவரிடம், ஜாலியாக ஒரு கேள்வி கேளுங்கள் என்று தொகுப்பாளர் கூற, அதற் சிவகார்த்திகேயன், “ஏன் நானும் ரவுடி தான் படத்தில் மட்டும் நன்றாக நடித்திருந்தீர்கள்” என கேட்டார்.
அதற்கு நயந்தாரா, “என்ன சிவகார்த்திகேயன் இன்னும் வேலைக்காரன் படப்பிடிப்பு முடியவில்லை, நியாபகம் இருக்கா?” என்று குறும்பாக மிரட்டும் தோனில் பேசினார்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...