தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் பவன் கல்யாண் - அன்னா லெஸ்னேவா தம்பதிக்கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்தது.
நந்தினி என்பவரை முதலில் திருமணம் செய்துக்கொண்அ பவன் கல்யாண், அவரை 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பிறகு நடிகை ரேனு தேசாயை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டவர், அவரை 2012 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். தற்போது நடிகை அன்னாவுடன் திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் டூ கெதற் முறையில் பவன் கல்யாண் வாழ்ந்து வருகிறார்.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழும் இத்தம்பதியின் முதல் குழந்தை இதுதான். ஆனால் பவன் கல்யாண் அப்பாவானது இது நான்காவது முறை.
பவன் கல்யாண் தனது குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...