தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் பவன் கல்யாண் - அன்னா லெஸ்னேவா தம்பதிக்கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்தது.
நந்தினி என்பவரை முதலில் திருமணம் செய்துக்கொண்அ பவன் கல்யாண், அவரை 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பிறகு நடிகை ரேனு தேசாயை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டவர், அவரை 2012 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். தற்போது நடிகை அன்னாவுடன் திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் டூ கெதற் முறையில் பவன் கல்யாண் வாழ்ந்து வருகிறார்.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழும் இத்தம்பதியின் முதல் குழந்தை இதுதான். ஆனால் பவன் கல்யாண் அப்பாவானது இது நான்காவது முறை.
பவன் கல்யாண் தனது குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...