இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் சங்கத்தின் கட்டட பணியை தொடங்குவதற்காக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று தனது முகாம் அலுவலகத்தில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம், சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக, சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் கூட்டாக உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து ரூ.1 கோடிக்கான காசோலையை பெற்றுக் கொண்டார்கள்.
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...