பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில், கட்டுமான நிறுவனத்தின் முதலாளி சண்முகசுந்தரம் என்பவருக்கும், நடிகர் சந்தானத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. சண்முகசுந்தரத்தை நடிகர் சந்தானம் அடித்ததாகவும், அதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதோடு, போலீசிலும் சந்தானம் மீது புகார் அளித்தார்.
அதேபோல், சந்தானமும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதோடு, போலீசில் சண்முகசுந்தரம் மற்றும் அவருக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் மீதும் புகார் அளித்தார்.
இது தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தானத்தின் மீது மூன்று பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவான சந்தானம், இந்த வழக்கு முன் ஜாகீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்தானத்திற்கு நிபந்தனையின் பேரில் முன் ஜாமீன் வழங்கியுள்ளார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...