Latest News :

‘பாகுபலி’ இயக்குநரின் அடுத்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்!
Friday October-13 2017

பாகுபலி என்ற பிரம்மாண்ட வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி, தற்போது ஓய்வில் இருந்தாலும், அவரது அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. ஆனால், அந்த தகவல்கள் குறித்து இதுவரை எந்த கருத்தும் சொல்லாமல் இருந்த ராஜமெளலி, தற்போது தனது அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.

 

தனது அடுத்த படத்தை சமூக அக்கறையுடன் கூடிய படமாக இயக்கப் போவதாக தெரிவித்துள்ள ராஜமெளி, அப்படத்தை டி.வி.வி.தனய்யா தயாரிக்க இருப்பதாக கூறினார். ஆனால், இதில் நடிக்க கூடிய ஹீரோ மற்றும் ஹீரோயின் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் யாரும் இன்னும் தேர்வு செய்யப்படவில்லையாம்.

 

அதேபோல், 2019 ஆம் ஆண்டின் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக தெரிவித்த ராஜமெளலி, அப்படத்தை கே.எல்.நாராயணா தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Related News

975

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery