விஜயின் ‘மெர்சல்’ தீபாவளிக்கு நிச்சயம் வெளியாகும் என்ற நிலை மாறி, ”வெளியாகும் ஆனா ஆகாது”, என்ற நிலைக்கு வந்துள்ளது.
உள்ளூர் பிரச்சினைகளை ஊதி தள்ளிய விஜய், தற்போது வெளிநாட்டு நிறுவனமான பீட்டாவின் சதியால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.
‘மெர்சல்’ படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதோடு, அது கிராபிக்ஸ் என்பதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்கப்படவில்லை, என்ற பிரச்சினையை வெளிநாட்டு நிறுவனமான பீட்டா கையில் எடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் தூண்டுதலின் பேரிலேயே ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக விலங்குகள் நலவாரியம் பிரச்சினையை எழுப்பியுள்ளது.
சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் விஜய் பங்கேற்றதுடன், பீட்டாவுக்கு எதிராகவும் பேசினார். இதை மனதில் வைத்தே பீட்டா விஜய் படத்திற்கு எதிராக சதி செய்வதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையை சமாளிக்க விஜய் இன்று முதல்வரை சந்தித்தாலும், இது மத்திய அரசு விவகாரம் என்பதால், நாளைக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், ‘மெர்சல்’ வெளியாவது கஷ்ட்டமே என்று கூறப்படுகிறது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...