Latest News :

விஜய்க்கு எதிராக சதி செய்யும் வெளிநாட்டு நிறுவனம்!
Sunday October-15 2017

விஜயின் ‘மெர்சல்’ தீபாவளிக்கு நிச்சயம் வெளியாகும் என்ற நிலை மாறி, ”வெளியாகும் ஆனா ஆகாது”, என்ற நிலைக்கு வந்துள்ளது.

 

உள்ளூர் பிரச்சினைகளை ஊதி தள்ளிய விஜய், தற்போது வெளிநாட்டு நிறுவனமான பீட்டாவின் சதியால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

 

‘மெர்சல்’ படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதோடு, அது கிராபிக்ஸ் என்பதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்கப்படவில்லை, என்ற பிரச்சினையை வெளிநாட்டு நிறுவனமான பீட்டா கையில் எடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் தூண்டுதலின் பேரிலேயே ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக விலங்குகள் நலவாரியம் பிரச்சினையை எழுப்பியுள்ளது.

 

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் விஜய் பங்கேற்றதுடன், பீட்டாவுக்கு எதிராகவும் பேசினார். இதை மனதில் வைத்தே பீட்டா விஜய் படத்திற்கு எதிராக சதி செய்வதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையை சமாளிக்க விஜய் இன்று முதல்வரை சந்தித்தாலும், இது மத்திய அரசு விவகாரம் என்பதால், நாளைக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், ‘மெர்சல்’ வெளியாவது கஷ்ட்டமே என்று கூறப்படுகிறது.

Related News

985

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

Recent Gallery