பிரபல பின்னணி பாடகர் மரணம் - முதல்வர் இரங்கல்
மலையாள சினிமாவில் மட்டும் இன்றி கேரள மக்களிடத்திலும் மிகவும் பிரபலமான பின்னணி பாடகராக திகழ்ந்தவர் இப்ராஹிம். பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த் இவர், சமீபகாலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும், கடந்த இரண்டு நாட்களாக மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி பாடகர் இப்ராஹின் உயிரிழந்தார்.
அவரது இறப்பிங்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இங்கல் தெரிவித்துள்ளார்.
Chief Minister Pinarayi Vijayan expressed heartfelt grief and condolences over the demise of noted ghazal singer Umbayee. Umbayee’s soulful rendition of ghazals had brought immense joy to his listeners. His demise is a loss to music lovers and Kerala society. pic.twitter.com/4Sg52h3yir
&mdas h; CMO Kerala (@CMOKerala) August 1, 2018