Dec 12, 2020 05:12 PM

சிறு வரியில் ரசிகர்களை கவர்ந்த ‘ராங்கி’ பட பாடல்

சிறு வரியில் ரசிகர்களை கவர்ந்த ‘ராங்கி’ பட பாடல்

லைகா நிறுவனம் தயாரிப்பில், திரிஷா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராங்கி’. கதாநாயகியை மையப்படுத்திய படமான இப்படத்தை ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் சரவணன் இயக்குகிறார்.

 

வெளியீட்டுக்கு தயாராகி வரும் இப்படத்தில் இடம்பெற இருக்கும் ஒரு பாடல் விரைவில் வெளியாக உள்ளது. அப்பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

 

சி.சத்யா இசையில், கபிலன் வரிகளில் சின்மயி பாடியிருக்கும் “பனித்துளி  விழுவதால்...” என்று தொடங்கும் பாடலின், சிறு வரியே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதோடு, முழுப்பாடல் மீதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

 

இதோ அந்த சிறு வரி,