May 13, 2018 11:12 AM

அன்னையர் தினத்தை முன்னிட்டு முதிய தாய்களுக்கு உதவிகள் செய்த ராகவா லாரன்ஸ்!

அன்னையர் தினத்தை முன்னிட்டு முதிய தாய்களுக்கு உதவிகள் செய்த ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ் தனது தாய்க்கு ஒரு கோயிலை கட்டி அதை சென்ற ஆண்டு இதே அன்னையர் தினத்தன்று திறந்து வைத்தார்.

 

கோயில் திறக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெறுவதையொட்டியும், அன்னையர் தினத்தன்று தாய்மார்களை கெளரவப் பத்தியும் உள்ளார்.

 

இன்று  ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு  தனது ஆஸ்ரமத்தில் படிக்கும் குழந்தைகள் மத்தியில் பூஜை நடத்தப்பட்டது.

 

அம்பத்தூர் அருகில் உள்ள திருமுல்லைவாயலில் உள்ள அந்த கோயிலில், ராகவா லாரன்ஸ் அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாடினார்.