Jul 26, 2020 03:04 PM

இவர்கள் தான் கோலிவுட் மாஃபியா! - மீரா மிதுன் ஆவேசம்

இவர்கள் தான் கோலிவுட் மாஃபியா! - மீரா மிதுன் ஆவேசம்

வனிதாவின் மூன்றாவது திருமணத்தை வைத்து சில பிரபலங்களை தங்களை லைம் லைட்டில் வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், சர்ச்சை நடிகையான மீரா மீதுன், தனது பங்குக்கு சில பிரலங்களை விமர்சித்து சோசியல் மீடியாவில் சில பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

 

இந்த நிலையில், தற்கொலை செய்துக் கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின், ‘தில் பேச்சாரே’ படத்தை பார்த்துவிட்டு, சுஷாந்த் தற்கொலை குறித்த வீடியோ பதிவு ஒன்றை மீரா மிதுன் வெளியிட்டுள்ளார்.

 

அதில், கோலிவுட்டில் மாஃபியாக்கள் யார்?, தனது வாழ்க்கையை சீரழித்தவர்கள் யார்? என்பது குறித்து தெரிவித்திருப்பவர், மேலும் தில திடுக்கிடும் தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

 

இதோ அந்த வீடியோ,