May 02, 2022 05:18 AM

சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 92.14% மாணவ-மாணவியர்களுக்கு பணி நியமன ஆலண வழங்கப்பட்டது.

02d9a25df2a34905f3ba8fdf0d23bed7.jpg

சத்தியபாமா சிறந்த வேலை வாய்ப்பு 2022 முகாமில் தேர்ந்ததடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன், துலண தலைவர்கள் அருள் செல்வன், மரிய பெர்னதெத் தமிழரசி, விழாவிற்கு தலைமையேற்று வளாகத்தேர்வில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி கெளரவித்தனர். காஃக்னிசண்ட் நிறுவனத்தின் மூத்த துணைத்தலவர் ரமேஷ் தனக்கோட்டி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மாணவர்களிடத்தில் சிறப்பு ஆற்றினார். 

 

வேலை வாய்ப்புக்காக பதிவு செய்த மானவர்களில் 92.14 சதவீத விழுக்காடு மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன் வேலையில் பணியமர்த்தப்படுகின்றனர். இதுவரி மொத்தமாக 2004 பணிநியமன் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

 

2022 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை 363-க்கும் மேற்பேட்ட நிறுவனங்கள் வருகை புரிந்து தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், தளவாடங்கள், ஆலோசனை வழங்கல், நிதி மேலாண்மை, செயலாக்கம், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணி நியமங்களை வழங்கியுள்ளன.

 

இந்த 363 நிறுவனங்களில் புதிய உச்சமாக 401 மாணவர்கள் 4.75 இலட்சத்திற்கும் கூடுதலான ஆண்டு ஊதியத்துடன் நியமன் ஆணைகளை பெற்றிருக்கிறார்கள். உயர் ஊதிய வேலை வாய்ப்புகள் மாணவர்களிடத்தில் பெரும் வரவெற்பை பெற்றன.

 

வவலைவாய்ப்பு வளாகத்தேர்வுக்கான முக்கிய அம்சங்கள்:

 

1. மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உச்ச ஊதியம், ஆண்டுக்கு ரூ.31.00 லட்சம்

 

2.  சராசரி ஆண்டு ஊதியம் ரூ.4.75 லட்சம்

 

3. புதிய நிறுவனங்களில் பல்வேறுபட்ட விரும்பத்தக்க பணிவாய்ப்புகள் வழங்கப்பட்டன.

 

4. தொழில் நிறுவன உறவுகளில் சத்யபாமாவின் கூட்டு அணுகுமுறை மூலம் எச்.சி.எல் மற்றும் கேப்ஜெமினி நிறுவனங்கள் 300 மாணவர்களுக்கு பணி வழங்கியிருக்கிறது.

 

வளாகத்தேர்வில் பங்குபெற்ற சில நிறுவனங்கள்:

 

Cisco, Cognizant, Wipro, Capgemini, HCL, Oracle, Verizon, Bank of America, ICICI, IBM, Schneider Electric, Nokia, Hyundai, Renault Nissan, LnT, Deloitte, Silicon Labs, EY, FIS Global and Zifo RnD மற்றும் பல.

 

எதிர்காலங்களில் வளாகத்தேர்வுகளில் நிறைய நிறுவனங்கள் பங்குபெற்று இன்னும் நிறைய மாணவர்களை பணியமர்த்த இருக்கிறார்கள். பெருநிறுவனங்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் சத்யபாமா மாணவர்கள் தயாராக இருந்தனர்.

 

இறுதியாண்டு மாணவர்கள் உருவாக்கியிருக்கும் இப்பெரும் சாதனை மூன்றாமாண்டு மாணவ்ர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் நாட்களில் சத்யபாமா மாணவர்கள் உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பில் சிறந்து விளங்குவார்கள்.