Jan 08, 2019 06:11 AM

பிருந்தா சாரதியின் ‘இருளும் ஒளியும்’ கவிதை நூர் - புத்தகக் கண்காட்சியில் வெளியானது

பிருந்தா சாரதியின் ‘இருளும் ஒளியும்’ கவிதை நூர் - புத்தகக் கண்காட்சியில் வெளியானது

பிரபல திரைப்பட வசனகர்த்தாவும், எழுத்தாளருமான பிருந்தா சாரதி, எழுதிய ‘இருளும் ஒளியும்’ என்ற கவிதை நூழ் சென்னை புத்தகக் கண்காட்சியில் நேற்று வெளியிடப்பட்டது. கவிஞர் அறிவுமதி வெளியிட, கவிஞர் மனுஷ்யபுத்திரன் பெற்றுக்கொண்டார்.

 

இந்த நிகழ்வில், வேடியப்பன், விருட்சம் அழகியசிங்கர் ஆகியோரும் கலந்துக்கொண்டார்கள்.