Apr 11, 2019 07:19 AM

'என்ன தவறு உள்ளது' - அடங்காத கஸ்தூரியின் திமிர் பதில்

'என்ன தவறு உள்ளது' - அடங்காத கஸ்தூரியின் திமிர் பதில்

கடந்த சில காலங்களாக சமூக வலைதளம் மூலம் பாப்புலாரிட்டியை தேடிக் கொண்டிருக்கும் நடிகை கஸ்தூரி, அவ்வபோது மக்களை கடுப்பேற்றும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். மேலும், பொது நிகழ்ச்சிகளில் தொகுப்பாளி பணியை செய்பவர், அங்கேயும் தனது பேச்சால், கொள்ளோ கொள்ளு என்று கொள்ளுகிறார்.

 

இதற்கிடையே, கிரிக்கெட் போட்டி குறித்து கருத்து தெரிவித்தவர், அதற்கு எடுத்துக் காட்டாக, “எம்.ஜி.ஆர் நடிகை லதாவை தடவுவதை விட அதிகமாக தடவுகிறார்களே” என்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு நடிகை லதா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், தனது தவறை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் நடிகை கஸ்தூரி, அதிலும், தனது கருத்தில் தவறு ஒன்றும் இல்லை, என்பது போல பதிவிட்டு, தனது திமிர் தனத்தை மீண்டும் காட்டியிருக்கிறார்.

 

இதோ அவரது பதில்,